நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

Date:

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாகும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றுகின்ற இலங்கை பொறியியல் சேவையின் விசேடதர சிவில் 03 ஆம் வகுதியின் சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி (பொறியியலாளர்) கே. வெலிகேபொலகேவை 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் நியமிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு கலாநிதி பொறியியலாளர் கே. வெலிகேபொலகே நியமிக்கப்பட்டுள்ளார்.

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அதற்கமைய, வெற்றிடமாகும் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றுகின்ற இலங்கை பொறியியல் சேவையின் விசேடதர சிவில் 03 ஆம் வகுதியின் சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி (பொறியியலாளர்) கே. வெலிகேபொலகேவை 2025.12.04 ஆம் திகதி தொடக்கம் நியமிப்பதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தம் : 14 பேர் கொண்ட குழு நியமனம்

தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை...

SLFP கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக 2026ஆம் ஆண்டுக்கான வரவு -...

மீன்பிடி படகுடன் அறுவர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...

150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து,...