Uncategorized

      ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

      உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. என...

      ஜனாதிபதி செயலாளர் – சுகாதாரத் துறை பிரதானிகள் இடையே கலந்துரையாடல்

      ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் புதன்கிழமை (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள்...

      டேன் பிரியசாத் கைது

      சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது...

      வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களின் ஆய்வு பணிகள் நிறைவு

      2024/25 மகா பருவத்தில் நவம்பர் 26 முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு...

      லசந்த படுகொலை : பாராளுமன்றத்திற்கு விசாரணை சுருக்கமொன்றை சமர்ப்பிக்க வேண்டும்

      ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகள் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல், நீதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு விசாரணை சுருக்கமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்...

      Popular

      Subscribe

      spot_imgspot_img