மீன்பிடி படகுடன் அறுவர் கைது

Date:

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த படகை கரைக்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தப் படகு மூலம் பெருமளவான போதைப்பொருள் கடத்தப்படவிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் படகு தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தம் : 14 பேர் கொண்ட குழு நியமனம்

தொல்பொருளியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை...

SLFP கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக 2026ஆம் ஆண்டுக்கான வரவு -...

150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து,...

‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டம் ஆரம்பம்

'முழு நாடும் ஒன்றாக' எனும் போதைப்பொருள் எதிர்ப்பு செயற்திட்டத்தின் தென் மாகாண...