Uncategorized

      திரிபோஷாவிற்கு சோளம் இறக்குமதி செய்ய அனுமதி

      மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 மாதங்களாகும் வரை) மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும் 05 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு...

      நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது

      வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதன்கிழமை (21) அறிவித்திருந்த போதிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென...

      பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

      களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட்...

      ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வர வேண்டாம் : பக்தர்களிடம் வேண்டுகோள்

      ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய பக்தர்களை இணைத்துக் கொள்ள மாட்டோம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று (24)முதல் இதில் பங்கேற்க...

      குருநாகல் மாவட்டத்தில் இ.தோ.கா வேட்புமனுத் தாக்கல்

      வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகரசபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கின்றது. வடமேல்...

      Popular

      Subscribe

      spot_imgspot_img