Editor

3557 POSTS

Exclusive articles:

150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றா நோய்க்கான மருந்து, வலி நிவாரணி, கண் நோய்களுக்கான மருந்து என சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக...

‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டம் ஆரம்பம்

'முழு நாடும் ஒன்றாக' எனும் போதைப்பொருள் எதிர்ப்பு செயற்திட்டத்தின் தென் மாகாண நிகழ்ச்சித் திட்டம் இன்று (20) ஹம்பாந்தோட்டையில் பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (20) பிற்பகல்...

கட்டுநாயக்கவில் 4 கிலோ குஷ் போதைப்பொருள் பறிமுதல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 4 கோடிக்கும் அதிக மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மூன்று பயணிகளை விமான நிலைய பொலிஸ்...

ரணில் தொடர்பான வழக்கு: வெளியான தகவல்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக சட்ட மாஅதிபர் கோட்டை நீதிவான் நெத்தி குமாரவுக்கு தெரியப்படுத்தியுள்ளார். சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியார்...

இரவு நேர தபால் ரயில் இரத்து

கொழும்பு-பதுளை புகையிரதப்பாதை திருத்தப்பணி காரணமாக கொழும்பிலிருந்து பதுளை வரை செல்லும் இரவுநேர தபால் ரயில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Breaking

SLFP கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதல்களுக்கு முரணாக 2026ஆம் ஆண்டுக்கான வரவு -...

மீன்பிடி படகுடன் அறுவர் கைது

இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்டிய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும்...

150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து,...

‘முழு நாடும் ஒன்றாக’ செயற்திட்டம் ஆரம்பம்

'முழு நாடும் ஒன்றாக' எனும் போதைப்பொருள் எதிர்ப்பு செயற்திட்டத்தின் தென் மாகாண...
spot_imgspot_img