2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, CPC மற்றும் LIOC க்கு வழங்கப்படும் தாங்கிகளைத் தவிர, திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை சர்வதேச எரிபொருள் சந்தையில் நுழைவதை நோக்கமாகக் கொண்டு சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிக்காக அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவித்தார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் புதிய தீர்மானம்
Date: