Tag: murder

Browse our exclusive articles!

மித்தெனிய கொலை – சந்தேக நபர் கைது

மித்தெனியவில் இடம்பெற்ற மூன்று கொலைகளுக்கு உதவியதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர், துபாய்க்கு செல்ல முயன்றபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பெண் ஒருவர் எரித்து கொலை ; மூவர் கைது

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்...

உஸ்வெட்டகெய்யாவ கொலையுடன் தொடர்புடைய எழுவர் கைது

ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூடு...

துப்பாக்கிதாரிக்கு உதவிய சாரதிக்கு 90 நாள் தடுப்புக்காவல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியையும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன் சாரதியையும் 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி...

Popular

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...

துப்பாக்கிச் சூட்டில் 29வயது இளைஞர் காயம்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

Subscribe

spot_imgspot_img