Tag: Justice

Browse our exclusive articles!

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நான்கு தலைமை அதிகாரிகள் நியமனம்

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சட்டமா அதிபர் துறையின் நான்கு தலைமை அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹிரஞ்சன் பீரிஸ், மேலதிக...

இலஞ்சம் ,ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது...

ஹரக்கட்டாவை தடுத்து வைக்க உத்தரவு

குற்றபுலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை ஹரக்கட்டா எனப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை தடுத்து வைப்பதற்கு பாதுகாப்புச் செயலாளரினால் தடுப்பு காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர்...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை

வாய்த் தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மார்ச் 2,...

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்ததற்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையம் 70 ரூபாய் விலை கொண்ட குடிநீர்...

Popular

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...

பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத் தண்டனை

ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் வைத்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும்...

Subscribe

spot_imgspot_img