Tag: Judiciary

Browse our exclusive articles!

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு 2 ஆண்டு சிறை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இ-விசா வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம்...

இலஞ்சம் ,ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க இரண்டு புதிய உயர் நீதிமன்றங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது...

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் புதிய நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்ற துரைராஜா, 2019 முதல் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி...

ஜனாதிபதியால் 18 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். இந் நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியால் முறையாக வழங்கப்பட்டன. இதேவேளை நியமிக்கப்பட்டவர்களில் 17 சிறப்பு வகுப்பு...

நாமலை கைது செய்ய உத்தரவு

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் கைது பிடியாணை பிறப்பித்துள்ளது.

Popular

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...

பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத் தண்டனை

ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் வைத்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும்...

Subscribe

spot_imgspot_img