Tag: Investigation

Browse our exclusive articles!

பிரியந்த மாயாதுன்ன கைது

முன்னாள் பொது நிர்வாக செயலாளர் பிரியந்த மாயாதுன்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது தொடர்பான முழுமையான காரணங்கள் மற்றும் விசாரணைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

CID சுற்றிவளைப்பில் 2 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது

முல்லேரியாவா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதுமுல்லா பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 2 கிலோ ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை, நாட்டிலுள்ள குற்றம் மற்றும் போதைப்பொருள்...

மன்னார் துப்பாக்கி சூடு: ஐவருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் பெப்ரவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

யோஷிதவை ரூ.50 மில்லியன் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (27) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதற்கமைய, 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் யோஷித ராஜபக்சவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

காலி சிறைச்சாலையில் மோதல்; 2 கைதிகள் காயம்

காலி சிறைச்சாலையில் இன்று (26) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். காயமடைந்த கைதிகள் இருவரும் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில்...

Popular

முன்னாள் சபாநாயகர் கைது

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை...

காணாமல் போனோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனர்த்த நிலமைகள் தொடர்பான விரிவான அறிக்கையின் சாராம்சத்தை அனர்த்த முகாமைத்துவ நிலையம்...

இலஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (11) காலை லஞ்சம் வாங்கிய...

Subscribe

spot_imgspot_img