Tag: India

Browse our exclusive articles!

கோயிலில் அதிகரித்த கூட்டம் : நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு

ஆந்திர பிரதேசம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா எனும் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏகாதசியை முன்னிட்டு...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 78 ஆயிரத்து 557 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை...

கரையை கடந்தது மொந்தா புயல்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் ஊடாக இன்று புதன்கிழமை (29) அதிகாலையில் ‘மொந்தா’ புயல் கரையை கடந்தது. வங்களா விரிகுடாவில் தென்மேற்கு - தென்கிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) ‘மொந்தா’...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் - இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்தது

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம் மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும்...

Popular

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...

ரயில் சேவைகள் தாமதம்

ஒருகொடவத்தையில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில்...

Subscribe

spot_imgspot_img