Tag: crime news

Browse our exclusive articles!

போதைப்பொருளுடன் லொறியொன்று மீட்பு

தங்காலை பகுதியில் சுமார் 10 பொதிகள் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மீட்பு

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, ரி-56 தோட்டாக்கள் ஆகியவை மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில்...

பெக்கோ சமனின் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்…

பாதாள உலகக் குழுத் தலைவர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியை செப்டெம்பர் 25 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்...

8 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கைது

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப் பொருள்...

ராகம துப்பாக்கிச்சூடு :சந்தேக நபரொருவர் கைது

ராகம - பட்டுவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக் கொன்றதற்கு உதவியாக இருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ராகம பட்டுவத்தே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவித்துள்ளனர். களனி குற்றப் புலனாய்வுப்...

Popular

இ.தொ.கா வின் 20 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்சந்தோஷ் ஜாவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச்...

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் உலகளாவிய அறிவியல்...

எதிர்க்கட்சித் தலைவர் கடத்தல்

உகாண்டாவில் தேர்தல் வன்முறை வெடித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இராணுவத்தினரால் பலவந்தமாக...

பொலிஸ் பரிசோதகருக்கு 7 வருட சிறைத் தண்டனை

ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் வைத்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும்...

Subscribe

spot_imgspot_img