Tag: Crime

Browse our exclusive articles!

தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட...

அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறையை தீர்க்க முடியாதுயுள்ளது

கடந்த காலங்களில், எமது நாட்டினது சுகாதாரத் துறையில் மருந்துப்பொருள் மோசடி, திருட்டு போன்ற கடுமையான சிக்கல் நிலை காணப்பட்டன. தரம் குறைந்த மருந்துகளால் பலரின் உயிர்கள் பறிபேனது. இன்றும் கடுமையான மருந்துத் தட்டுப்பாடு...

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

தொடுவாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமடுவெல்ல கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (28) மாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தொடுவாவ...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் பலி

எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடத்துக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் கிடைத்த புகாரின் அடிப்படையில் இது...

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – மேலுமொருவர் சந்தேக நபர் கைது

கிராண்ட்பாஸில் உள்ள நாகலகம் வீதியில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரை குறித்த இடத்திற்கு வரவழைத்தாக கூறப்படும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி மூலம்...

Popular

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...

துப்பாக்கிச் சூட்டில் 29வயது இளைஞர் காயம்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

Subscribe

spot_imgspot_img