Tag: Court Case

Browse our exclusive articles!

கைது உத்தரவை இரத்து செய்யுமாறு தேசபந்துவின் சட்டத்தரணிகள் மனு

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை இரத்து செய்யக் கோரி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை இன்று (10) தாக்கல் செய்துள்ளனர். இந்த...

அமைச்சர் ஜீவன் உட்பட 10 பேருக்கு பிணை

கடந்த வருடம் மே மாதம் 30ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்றூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட...

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் – சந்தேக நபருக்குப் பிணை

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (03)...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (27)...

யோஷித மீது வழக்குத் தொடர நடவடிக்கை

யோஷித ராஜபக்ஷ பணத்தை எவ்வாறு பெற்றார் என்பது குறித்து 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு நியாயமான விளக்கத்தை வழங்கத் தவறியதால், பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர...

Popular

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...

துப்பாக்கிச் சூட்டில் 29வயது இளைஞர் காயம்

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

Subscribe

spot_imgspot_img