இந்திய மீனவர்கள் மூவர் கைது

Date:

இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீன்பிடிப் படகைக் கைப்பற்றி, மூன்று இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை (17) இரவு யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அருகில் வடக்குக் கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் இந்திய மீனவர்களை கே.கே.எஸ் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்,

மேலும் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மயிலிட்டி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு...

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...