மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு வியாழக்கிழமை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கான கற்றல் நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.