ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு -10 பேர் பலி

Date:

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில், வயது வந்தோருக்கான கம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா பள்ளியில் இன்று (05) பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றது.

பாடசாலையில் தங்கியிருந்த சில மாணவர்களை இலக்காகக் கொண்டு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். பின்னர், சம்பவத்திற்குப் பொறுப்பான நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்

அஞ்சல் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 பிரச்சினைகளை அடிப்படையாகக்...

பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு...

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ரணில் விசேட உரை

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று...

இலவச விசா வசதிகள் வழங்கப்படும்

எதிர்காலத்தில், மேலும் சில நாடுகளின் வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதற்கு இலவச...