வானிலை முன்னறிவிப்பு

Date:

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்கள் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களில்சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் ஏற்படக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு திசையில் மணிக்கு 20-30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசு கூடுவதுடன் கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரை மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை கடற்பரப்புகளில், காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

கடற்பரப்புகளில், கடல் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடியதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதியின் வெசாக் வாழ்த்து செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக்...

பிரதமரின் வெசாக்தின வாழ்த்துச்செய்தி

புத்தபெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை...

கொத்மலை இறம்பொடை பஸ் விபத்து: 21பலி

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கியுள்ளது. அதன்படி,...