ஜனாதிபதி – டவ் ஜோன்ஸ் தலைமை நிறைவேற்று அதிகாரி சந்திப்பு

Date:

2025 சர்வதேச அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பெப்ரவரி 11 முதல் 13 ஆம் திகதிவரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் இன்று (11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அல்மார் லெட்டோரை (Almar Latour) சந்தித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மஹநான்னேரிய மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும்...

100 கிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

21 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 100 கிராம் ஹெராயினுடன் சந்தேக...

தேசிய பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுங்கள்

தேசிய பாதுகாப்பு, தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை...