விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்

Date:

சாட்சிகளை நீதிமன்றங்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதையும், வாக்குமூலங்களை இணைய வழி மூலம் பதிவு செய்வதையும் நிறுத்துவதற்காக விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

பாதாள உலகக் குழு உறுப்பினர் கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட உடனேயே நீதிமன்ற வளாகத்திற்கு சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த புதிய சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தற்போது நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்து வருகிறது, மேலும் நீதிமன்றங்களிலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...