2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி ஒதுக்கீடு தொடர்பிலான அறிவிப்புகளை விடுக்கும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “மலையகம்” என விளித்து கூறியமை விசேட அம்சமாகும்.
பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
Date: