வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம்

Date:

வடமத்திய மாகாணத்தில் 11ஆம் தர தவணை பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவு காரணமாக இந்த பரீட்சைகள் முன்பு இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசாங்கப் பொதுத் தரப் பரீட்சைகள் நடத்தப்படும் பொது, செமஸ்டர் பரீட்சைகளை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...