முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான செர்த்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெலியத்த பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறியுள்ளார்.