மீண்டும் களமிறங்கும் லொஹான்

Date:

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்து, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து மீண்டும் அரசியலில் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்டத் தலைமைப் பொறுப்பை ஏற்க தான் தயார் எனவும் லொஹான் ரத்வத்த மேலும் தெரிவித்தார்.

அதனைத் தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (11) கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கைலேயே அவர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும், பல அசம்பாவிதங்கள் காரணமாக கண்டியில் உள்ள கட்சி அலுவலகம் மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த லொஹான் ரத்வத்த, எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு முழுமையாக பங்களிப்பதாகவும் வலியுறுத்தினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல் தொகுப்பு பிரதமரிடம் கையளிப்பு

புதிதாகச் சிந்திப்போம், புதுமை காண்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ருஹூணு பல்கலைக்கழகத்தின்...

மஹிந்தவின் மனு தள்ளுபடி

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக...

கட்டுப்பணம் செலுத்திய ஜேர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை...

பட்டலந்த அறிக்கை: கே.டி. லால் காந்தவை விசாரிக்க கோரிக்கை

பட்டலந்த அறிக்கை தொடர்பான விவகாரங்களில் அமைச்சர் கே.டி. லால் காந்தவை விசாரிக்க...