போலிக் கடவுச்சீட்டில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் புஷ்பராஜா, புகுடுகண்ணா என்றழைக்கப்படுபவரின் சகோதரர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் 36 வயதுடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.