பியருக்கு தட்டுப்பாடு

Date:

ஜப்பானின் பழம்பெருமை வாய்ந்த பியர் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ‘ஆசஹி’ மீது இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் (3) முடங்கியுள்ளன.

இதனால், ஜப்பானில் ஆசாஹி நிறுவன பொருட்களுக்கு கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த 1949-இல் நிறுவப்பட்ட ஆசஹி குழுமம், பியர் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

அந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளான சூப்பர் ட்ரை பியர், புட்டிகளில் அடைத்து விற்கப்படும் தேநீர், மட்டுமில்லாது பிற தயாரிப்புகளான குழந்தைகளுக்கான உணவுகள், மிட்டாய்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஜப்பானிய அங்காடிகளில் பாரிய கேள்வியுண்டு.

இந்தநிலையில், அந்நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்பத்தில் கடந்த திங்கள்கிழமை (29) இடம்பெற்ற இணையவழி தாக்குதலால் பொருட்களை தயாரித்தல் , பதப்படுத்துதல், ஏற்றுமதி உட்பட அனைத்துவித செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‘களுபோவில சுட்டி’யும் அவரது சகோதரரும் கைது

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை...

மின்சார சபை பொறியாளர்களின் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் தொழிற்சங்க சங்கமானது இன்று (06) முதல்...

இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக்...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை...