42 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் அபாயம்

Date:

கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை நிலவரப்படி நிரம்பியுள்ளதென்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7 முக்கிய நீர்த்தேக்கங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் 6 முக்கிய நீர்த்தேக்கங்கள், பதுளை மாவட்டத்தில் 5 முக்கிய நீர்த்தேக்கங்கள், பொலன்னறுவை மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 3 நீர்த்தேக்கங்கள் உட்பட மொத்தம் 42 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், ராஜாங்கன, லுனுகம்வெஹெரை நீர்த்தேக்கங்கள் மற்றும் சேனநாயக்க சமுத்திரம் மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகியவைய இந்த நீர்த்தேக்கங்களில் அடங்கும் என்று திணைக்களம் கூறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கால அவகாசம் நிறைவு

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்திற்கான மேல்முறையீட்டு காலம் நாளை (21) நிறைவடையவுள்ளது. அஸ்வெசும...

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது...

ஜகத் விதானகேயின் மகனுக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.  மேல், சப்ரகமுவ,...