யாழில் பரவும் மர்ம காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு உறுதி

Date:

யாழில் பரவும் மர்ம காய்ச்சல் அதாவது எலிக்காய்ச்சல் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனை மூலமாக அடையாளம் காணப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதியளித்துள்ளது.

யாழ். வைத்தியசாலையில் பலியானவர்களின் இரத்த மாதிரி பரிசோதனை அடிப்படையில் அவர்கள் சிலபேர் எலிக்காய்ச்சலினால் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

பலியான 7 நோயாளர்களின் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், கண்டி தேசிய வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பரவிய எலிகாய்ச்சல் தொடர்பாக நேற்று 11ம் திகதி ஊடகவியலாளர்களிடம் பேசிய வைத்தியர் சத்தியமூர்த்தி இந்த காய்ச்சல், சுவாசகோளாறு காரணமாக இவ்வாறான மரணம் இடம்பெற்றதாகவும் பலியானவர்கள் 20 – 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கொத்மலை இறம்பொடை பஸ் விபத்து: 21பலி

கொத்மலை இறம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கியுள்ளது. அதன்படி,...

புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று...

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் இராஜினாமா

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும்...