மறு அறிவித்தல் வரை வீதிக்கு பூட்டு

Date:

சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் மஹியங்கனையில் உள்ள பல வீதிகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது, தென்னேகும்புர – ரிகில்லகஸ்கட – ராகல வீதி மற்றும் கண்டி-மஹியங்கனை-படியதலாவ போன்ற வீதிகள் மூடப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள பாறைகளின் பகுதி அகற்றப்படும் வரை, சாலை மேற்பரப்பில் இருந்து பாறைகளை அகற்றுவது ஆபத்தானது என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக, இந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு வீதி மேம்பாட்டு அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

போராட்டம் நடத்த தடை

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி...

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...