புதிய சபாநாயகரின் தெரிவு எப்போது?

Date:

அசோக ரங்வலவின் இராஜினாமாவினால் வெற்றிடம் ஆகி உள்ள சபாநாயகரின் பதவிக்கான நியமனம் எதிர்வரும் 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்றம் கூட உள்ள வேளையில் அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பில் வேட்புமனுக்கள் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகரொருவர் பதவி விலகுவது இதுதான் முதல் தடவை என்று பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான இராஜினாமா கடிதத்தை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்பு சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கெரி ஆனந்தசங்கரிக்கு புதிய அமைச்சு பதவி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி...

முன்னாள் விவசாய அமைச்சர் முன்பிணை கோரி மனு தாக்கல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடந்த 2021 ஆம் ஆண்டில்...

கொத்மலை பஸ் விபத்து: இழப்பீடு பணம் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஏற்பட்ட பஸ் விபத்தில்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரை 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...