நாட்டின் நிதி நிலைமையை பலப்படுத்த ஜனாதிபதி அநுர அறிவிப்பு

Date:

நாட்டின் நிதி கட்டமைப்பினை பலப்படுத்தி செயற்றிறன் கொண்டதாக மாற்ற தேவையான நடவடிக்கைகளினை எடுக்கும் படி நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று 12ம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறாக அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் நிதி நிலைமையை பலப்படுத்த சுயதீன நிறுவனம் எனும் வகையில் மத்திய வங்கியால் மேற்கொள்ள கூடிய அனைத்து நடவடிக்கைகளினையும் முன்னெடுக்கும் படி அதற்குரிய ஒத்துழைப்பையும் வசதிகளையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிதி செயற்பாடுகளினை செயற்றிறன் உள்ளதாக மாற்றுவதற்கு நல்ல ஒரு பொறிமுறையினை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்: இ.தொ.கா

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இ.தொ.கா உயர்மட்ட குழுவினரால்...

காட்டுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மாத்தளை, யடவத்த, ஹுலங்கல பிசோஎல்ல அருகே உள்ள காட்டுப்பகுதியில் சுமார் 400...

திட்டமிட்டபடி நாளை பணிப்புறக்கணிப்பு தொடரும்

ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (18) காலை 7 மணி முதல் 24...

வெசாக் பண்டிகையை நுவரெலியாவில் கொண்டாட தீர்மானம்

இந்த ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை நுவரெலியாவில் மலையக மக்களுடன் இணைந்து...