துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

Date:

களுபோவில பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையொன்றை இலக்கு வைத்து நேற்றையதினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு
சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொஹுவல பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் களுபோவில வைத்தியசாலை வீதியிலுள்ள புத்தகோஷ மகா வித்தியாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர்
இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன்இ இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதமோ காயமோ ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேலியகொட – கெஸ்பேவ மாற்று வீதியில் மஹரகம வீதி அடையாள பலகைக்கு
அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, இரண்டு போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டடு இன்ஜின் எண்களும் அழிக்கப்பட்டிருந்தாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்

புனித தந்த தாது சின்ன வழிபாடு காரணமாக கண்டியிலும் அதைச் சுற்றியுள்ள...

பலத்த மின்னல் ஏற்படும் அபாயம்: எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல்...

A/L பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படும்

2024 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுமென...

பெசில் மீண்டும் அரசியலில்…

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச மீண்டும் நேரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளார். எதிர்வரும்...