சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினுடைய எதிர்பார்ப்பு

Date:

இவ் ஆண்டு சுமார் 1.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்து உள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 90,000 இற்கும் அதிகம் ஆனோர் வருகை தந்து உள்ளதாக அதன் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 250,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 2.2 மில்லியன் எனும் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ் இலக்கை எட்டிய பின்பு 2018 ஆம் ஆண்டிற்கு பின்பு 2 மில்லியன் இலக்கை எட்டுவது இது முதல் முறை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓய்வூதியச் சட்டத்தை நீக்க அமைச்சரவை ஒப்புதல்

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு...

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் நியமனம்

நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் பதவியில் தற்போது கடமையாற்றிய ஐ.பி.ஏ.குணசேகர 2025.12.04 ஆம்...

கடலில் மிதந்து வந்த 200 கிலோ போதைப்பொருள் தொகை மீட்பு

பேருவளை கடலில் சந்தேகத்துக்கிடமான முறையில் மிதந்து வந்த இரண்டு பொதிகளை மேல்...

GMOA தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பு

தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு கிடைக்காததால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும்...