லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க இன்று (22) தீர்மானித்துள்ளது.

இதன்படி,
தற்போது 1,095 ரூபாவாக இருந்த நிலக்கடலை ஒரு கிலோவின்இ புதிய விலை ரூ.995 ஆக உள்ளது.
ஒரு கிலோ சிவப்பு சீனியின் 300 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின்இ விலை 180 ரூபாவாகவும்,
கௌப்பி கிலோ ஒன்றின் புதிய விலை 765 ரூபாவாகவும்,
ஒரு கிலோ நெத்தளியின் புதிய விலை 940 ரூபாவாகவும்,
ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் புதிய விலை 830 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பாச்மதி அரிசியின் (பிரீமியர்) புதிய விலை ரூ.645 ரூபாவாகவும்,
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 230 ரூபாவாகவும்,
ஒரு கிலோ பருப்பின் புதிய விலை 288 ரூபாவாகவும்,
ஒரு கிலோ வெள்ளை சீனியின் புதிய விலை 240 ரூபாவாகவும் உள்ளது.